சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com

ARUNCHOL.COM | கட்டுரை, சமஸ் கட்டுரை, இதழியல் 3 நிமிட வாசிப்பு

அருஞ்சொல் வாசகர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்!

சமஸ் | Samas 25 Oct 2024

மிகுந்த வலி மிக்க முடிவு இது. ஆனால், இந்தத் தார்மிக உணர்வுதான் அறத்திலிருந்து விலகிடாமல் என்னைச் செலுத்தும் ஆற்றலாக அமைந்திருக்கிறது. அதை இழந்து நான் பெற ஏதும் இல்லை.

வகைமை

ஏன் எதற்கு எப்படி?ராஜஸ்தானின் முன்னோடி தொழிலாளர் சட்டம்மோடி அரசுக்கு கவலை தரும் மூன்று!சுந்தர் சருக்கை பேட்டிஇஸ்லாமியப் பல்கலைக்கழகம்உடல் பருமன்ஓய்வுபெற்ற நீதிபதிகள்சம்பா சாகுபடி: நெல்வளமும் சொல்வளமும்oilseedsபுகைப்படங்கள்தகவல் தொடர்புத் துறைஉலக ஆசான்முர்க் கட்டுரைதலித் அரசியலின் எதிர்காலம்அரசியல் தலைவர்பொதுப் போக்குவரத்துஇரண்டாம் எலிசபெத்காங்கேயம்: அறியப்படாத தொழில் நகரம்மாநிலங்கள் நகராட்சிகளாகின்றன!இறந்தவர்களைத் தூற்றுவது இழிவுநரேந்திர மோடிதகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்பந்து வீச்சாளர்கள்அறத்தின் குரல்கே.அஷோக் வர்தன் ஷெட்டிஈர்ப்புக்குழாய்writer balasubramaniam muthusamyபெண்ணியம்விகடன் பாலசுப்ரமணியன் கடைசிப் பேட்டிதலித்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!